தூத்துக்குடியில் வன்முறையை தூண்டிவிட்டேனா?.. தரம் தாழ்ந்த குற்றச்சாட்டு முதல்வரே.. சீறிய கீதாஜீவன்
One India May 29, 2018,தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடந்த வன்முறையை நான் தூண்டிவிட்டதாக முதல்வர் கூறுவது தரம் தாழ்ந்த குற்றச்சாட்டு என்று கீதாஜீவன் எம்எல்ஏ மறுப்பு தெரிவித்தார். தூத்துக்குடியில் கடந்த 22-ஆம் தேதி மக்கள் பேரணி நடத்திய போது திமுக சார்பில் கீதாஜீவனும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து அங்கு வன்முறையில் மக்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று ….
Source: One india
Read More >> தூத்துக்குடியில் வன்முறையை தூண்டிவிட்டேனா?.. தரம் தாழ்ந்த குற்றச்சாட்டு முதல்வரே.. சீறிய கீதாஜீவன்