தூத்துக்குடியில் தேசிய மனித உரிமை ஆணையம் நேரடி விசாரணை; துப்பாக்கி சூடு அல்ல அது கொலை என்று பதிவு செய்தோம்: வழக்கறிஞர் ராஜராஜன் பேட்டி
தமிழகம் May 29, 2018,தூத்துக்குடியில் நடந்தது துப்பாக்கி சூடல்ல அது ஒரு கொலை என்பதை தேசிய மனித உரிமை ஆணையத்தில் பதிவு செய்ததால் ஆணையமே நேரடி விசாரணைக்கு அதிகாரிகளை அனுப்புகிறது என்று வழக்கறிஞர் ராஜராஜன் தெரிவித்துள்ளார். ….
Source: Hindu