திருவள்ளூர் வங்கிக்கொள்ளை; 12 மணி நேரத்தில் 3 பேர் பிடிபட்டனர்: வங்கி ஊழியர் உதவியுடன் திருடப்பட்ட 32 கிலோ தங்க நகைகள் மீட்பு
தமிழகம் May 29, 2018,திருவள்ளூர் வங்கியில் கொள்ளையில் ஈடுபட்ட வங்கி ஊழியர் உள்ளிட்ட 3 பேரை 12 மணி நேரத்தில் கைது செய்த போலீஸார் கொள்ளையடிக்கப்பட்ட, 32 கிலோ நகைகளை மீட்டனர். ….
Source: Hindu