சென்னை மக்களே இன்னும் 3 முதல் 4 நாட்களுக்கு உஷார்.. வெப்ப நிலை 40 டிகிரியைத் தாண்டுகிறது!
One India May 29, 2018,சென்னை: சென்னை மக்களே இன்னும் 3 முதல் 5 நாட்களுக்கு வெப்பம் சற்று தூக்கலாக தூள் கிளப்பும் என்று தமிழ்நாடு வெதர்மேன் அறிக்கை கூறுகிறது. இந்த ஆண்டு வழக்கத்தை விட சற்று அனல் அதிகமாகவே இருக்கிறது. காலை 7 மணிக்கெல்லாம் 10 மணிக்கு கொளுத்துவதை போல் வெப்பம் வாட்டி வதைக்கிறது. அக்னி நட்சத்திரம் இத்தனைக்கும் முடிந்து விட்டது. ….
Source: One india
Read More >> சென்னை மக்களே இன்னும் 3 முதல் 4 நாட்களுக்கு உஷார்.. வெப்ப நிலை 40 டிகிரியைத் தாண்டுகிறது!