சிவகங்கை அருகே இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டதில் தலித் சமூகத்தைச் சார்ந்த இருவர் படுகொலை; 6 பேர் படுகாயம்
தமிழகம் May 29, 2018,சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே கோயில் மரியாதை கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கியதில் தலித் சமூகத்தைச் சார்ந்த இருவர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர். ….
Source: Hindu
Read More >> சிவகங்கை அருகே இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டதில் தலித் சமூகத்தைச் சார்ந்த இருவர் படுகொலை; 6 பேர் படுகாயம்