சட்டப்பேரவையிலிருந்து திமுகவினர் வெளிநடப்பு; முதல்வர் பதவி விலகும் வரை கூட்டத்தொடரில் திமுக பங்கேற்காது: ஸ்டாலின் அறிவிப்பு
தமிழகம் May 29, 2018,தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக முதல்வர் தாக்கல் செய்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும், முதல்வர் பதவி விலகும் வரை சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திமுக பங்கேற்காது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ….
Source: Hindu