கோத்தகிரி தேயிலை தோட்டத்தில் திரியும் ஒற்றை கரடி.. கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை தீவிரம்

One India

கோத்தகிரி: கோத்தகிரி அருகே ஒற்றைக்கரடி ஒன்று தேயிலை தோட்டங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால், அதனை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். நீலகிரி வடக்கு வனக்கோட்டத்திற்கு உட்பட்டது கோத்தகிரி கட்டபெட்டு வனச்சரகம். இங்குள்ள அரவேனு பெப்பன் பகுதியில் பசுமையான தேயிலை தோட்டங்கள் அடர்ந்து காணப்படும். இதனால் இங்கு ஏராளமானோர் தேயிலை பறிக்கும் பணிகளுக்கும் தேயிலை தொழிற்சாலைகளுக்கும் தினந்தோறும் ….

Source: One india

Read More >> கோத்தகிரி தேயிலை தோட்டத்தில் திரியும் ஒற்றை கரடி.. கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை தீவிரம்

Search

Back to Top