இப்படிப் பண்ணிட்டீங்களேய்யா.. திருவிழாவில் பூசாரி விபூதி பூசியதில்.. 300 பேருக்கு கண் பாதிப்பு!
One India May 29, 2018,தேனி: தேனியில் கோவில் கும்பாபிஷேகத்தில் ரசாயனம் கலந்த விபூதி பூசிய 300க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கண் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியில் உள்ளது மதுசவுடாம்பிகை அம்மன் கோயில். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு கத்தியை நெஞ்சில் அடித்துக் கொண்டு நேர்த்திக்கடன் செய்வது வழக்கம். அப்படி கத்தியால் அடிக்கும்போது எதுவும் ….
Source: One india
Read More >> இப்படிப் பண்ணிட்டீங்களேய்யா.. திருவிழாவில் பூசாரி விபூதி பூசியதில்.. 300 பேருக்கு கண் பாதிப்பு!