காவிரி : திமுக சார்பில் நாளை நடைபெற இருந்த அனைத்துக்கட்சி கூட்டம் ஒத்திவைப்பு
One India May 16, 2018,சென்னை : காவிரி விவகாரத்தில் நாளையும் விசாரணை நடக்க இருப்பதால், நாளை நடக்க இருந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை திமுக தள்ளி வைத்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. காவிரி நதி நீர் பங்கீட்டிற்கான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே, மே 14ம் தேதி விசாரணைக்கு வந்த வழக்கில், மத்திய அரசின் நீர்வளத்துறைச் செயலாளர் யு.பி.சிங், திட்ட வரைவு அறிக்கையை ….
Source: One india
Read More >> காவிரி : திமுக சார்பில் நாளை நடைபெற இருந்த அனைத்துக்கட்சி கூட்டம் ஒத்திவைப்பு