ஈரோட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: அதிகாரிகளை முற்றுகையிட்ட வியாபாரிகள்.. பரபரப்பு!
One India May 16, 2018,ஈரோடு: ஈரோட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்த அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஈரோடு மஜித்வீதியில் செயல்படும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். 40 மைக்ரானுக்கு குறைவாக உள்ள ….
Source: One india
Read More >> ஈரோட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: அதிகாரிகளை முற்றுகையிட்ட வியாபாரிகள்.. பரபரப்பு!