வெளிநாட்டில் சொத்து விவரம் தொடர்பாக கார்த்தி சிதம்பரத்திடம் விசாரிக்க வருமான வரி துறைக்கு அனுமதி
தமிழகம் May 4, 2018,முன்னாள் மத்திய அமைச் சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ள விவரங்களை மறைத்துள்ளதாக கருப்பு பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வருமானவரித் துறை அதிகாரிகள் கடந்த ஏப்ரல் 13-ம் தேதி அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர். ….
Source: Hindu
Read More >> வெளிநாட்டில் சொத்து விவரம் தொடர்பாக கார்த்தி சிதம்பரத்திடம் விசாரிக்க வருமான வரி துறைக்கு அனுமதி