2 வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என ஆளுநர் உறுதி- நாசர் தகவல்- Exclusive

One India

சென்னை: இன்னும் 2 வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உறுதி அளித்தார் என நடிகர் நாசர் தெரிவித்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஆளுநர் பன்வாரிலால் உறுதியளித்திருந்தார். இந்நிலையில் ஆளுநரை முதல்வரும், துணை முதல்வரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சந்தித்தனர். அப்போது காவிரி மேலாண்மை ….

Source: One india

Read More >> 2 வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என ஆளுநர் உறுதி- நாசர் தகவல்- Exclusive

Search

Back to Top