மாணவர் தினேஷின் தற்கொலை ஆட்சியாளர்களின் மனசாட்சியை தட்டி எழுப்ப வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வேதனை
தமிழகம் May 2, 2018,மருத்துவம் படித்து சமூகத்திற்கு சேவை செய்திருக்க வேண்டிய ஒரு மாணவனின் உயிர், மதுவால் ஏற்பட்ட குடும்பச்சீரழிவு காரணமாக, தற்கொலை செய்து கொண்டிருப்பது இதயத்தை காயப்படுத்துகிறது, இனியாவது மதுக்கடைகளை அரசு மூடவேண்டும் என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். ….
Source: Hindu
Read More >> மாணவர் தினேஷின் தற்கொலை ஆட்சியாளர்களின் மனசாட்சியை தட்டி எழுப்ப வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வேதனை