நிலையாக நிற்கும் பெட்ரோல் டீசல் விலை – கர்நாடகா தேர்தல் காரணமா?

One India

டெல்லி: தினசரி உயர்ந்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது கடந்த 6 நாட்களாக மாறாமல் இருந்து வருவது வரும் கர்நாடகா மாநில தேர்தல் பயம்தான் காரணம் என அரசியல் நோக்கர்கள் கூறிவருகின்றனர். மத்திய அரசின் வசம் இருந்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த ….

Source: One india

Read More >> நிலையாக நிற்கும் பெட்ரோல் டீசல் விலை – கர்நாடகா தேர்தல் காரணமா?

Search

Back to Top