சேலம் அருகே கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து பலி
தமிழகம் May 2, 2018,சேலம் அருகே கந்துவட்டி கொடுமையால் விவசாயி ஒருவர் மனைவி மற்றும் மகனுக்கு விஷம் கொடுத்து, தானும் தற்கொலை செய்துகொண்டார்.விவசாயியின் மற்றொரு மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ….
Source: Hindu
Read More >> சேலம் அருகே கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து பலி