கோவை குட்கா: மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற திமுகவினர் கைது
One India May 2, 2018,கோவை: சூலூர் குட்கா ஆலை விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை கோரி போராட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ. கார்த்திக் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ததைக் கண்டித்து, மாவட்டஎஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர். சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த குட்கா ஆலை விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை தேவை என சிங்காநல்லூர் எம்.எல்.ஏ. கார்த்திக் ….
Source: One india
Read More >> கோவை குட்கா: மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற திமுகவினர் கைது