காவிரி மேலாண்மை வாரியம் அமைப்போம் என வாக்குறுதி தர முடியாது – நிர்மலா சீதாராமன்
One India May 2, 2018,ராமநாதபுரம்: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்போம் என வாக்குறுதி தர முடியாது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உறுதியளித்த பிறகும் அதை மத்திய அரசு செயல்படுத்தவில்லை. இதை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்தன. இன்னும் சில போராட்டங்கள் நடத்த சில அமைப்பினர் முடிவும் ….
Source: One india
Read More >> காவிரி மேலாண்மை வாரியம் அமைப்போம் என வாக்குறுதி தர முடியாது – நிர்மலா சீதாராமன்