‘கல்விக்கடன் கொடுத்த வங்கி அதிகாரிகளால் நான் மோசமாக நடத்தப்பட்டேன்’- ஐஏஎஸ் தேர்வில் வென்ற சிவகுரு பிரபாகரன் வேதனை
தமிழகம் May 2, 2018,கல்விக்கடன் கொடுத்த ஒரு பொதுத்துறை வங்கி முன்பே கடனைக் கட்டச்சொல்லி என்னை மிகவும் மோசமாக நடத்தியது. அதுமட்டுமல்லாமல் நேர்முகத்தேர்வுக்கு செல்வதற்கு வைத்திருந்த ரூ 10 ஆயிரம் பணத்தை கணக்கில் இருந்து எடுக்கவிடாமல் ‘லாக்’ செய்தனர் என்று ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த சிவகுரு பிரபாகரன் வேதனையுடன் தெரிவித்தார். ….
Source: Hindu
Read More >> ‘கல்விக்கடன் கொடுத்த வங்கி அதிகாரிகளால் நான் மோசமாக நடத்தப்பட்டேன்’- ஐஏஎஸ் தேர்வில் வென்ற சிவகுரு பிரபாகரன் வேதனை