வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
போட்டோ கேலரி April 30, 2018,மதுரை வைகை ஆற்றில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை 5.48 மணியளவில் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் இறங்கினார். பச்சைப் பட்டு உடுத்தி அழகர் ஆற்றில் இறங்கினால் விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை. ….
Source: Hindu
Read More >> வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்