காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடைபெறாமல் தடுக்க மெரினாவில் போலீஸார் குவிப்பு: வாகனங்கள் அனுமதிக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் அவதி
தமிழகம் April 30, 2018,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடைபெறாமல் தடுப்பதற்காக மெரினாவில் நேற்று ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டனர். வாகனங்கள் அனுமதிக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர். ….
Source: Hindu