நான் தலைமறைவாக இல்லை, 3 நாட்களில் சென்னை திரும்புவேன்.. வாய்திறந்த எஸ்.வி.சேகர்

One India

பெங்களூரு: எஸ்வி சேகர் கைதுக்கு பயந்து தலைமறைவாகிவிட்டதாக கூறப்பட்ட நிலையில் தான் தலைமறைவாக இல்லை என எஸ்வி.சேகர் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக நிர்வாகியான எஸ்வி சேகர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிக்கையாளர்களை இழிவுபடுத்தி பதிவிட்டிருந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் எஸ்வி சேகர் மீது போலீஸில் புகார் அளித்ததோடு, அவர் வீட்டின் முன்பும் ….

Source: One india

Read More >> நான் தலைமறைவாக இல்லை, 3 நாட்களில் சென்னை திரும்புவேன்.. வாய்திறந்த எஸ்.வி.சேகர்

Search

Back to Top