தினகரனின் 18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்-அமைச்சர் பாண்டியராஜன் நம்பிக்கை
One India April 29, 2018,திருவள்ளூர்: ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டப்பேரவையிலிருந்து நீக்கக் கோரிய வழக்கு, 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு போன்றவற்றின் தீர்ப்பை போலவே தினகரனின் 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கிலும் நல்ல தீர்ப்பு கிடைக்கும் அமைச்சர் பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருவள்ளூர் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியபோது: ….
Source: One india
Read More >> தினகரனின் 18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்-அமைச்சர் பாண்டியராஜன் நம்பிக்கை