ஜனநாயக முறைப்படி நடக்கும் போராட்டங்களை தமிழக அரசு தடுக்காது: அமைச்சர் காமராஜ்
One India April 29, 2018,காஞ்சிபுரம்: பொது மக்களுக்கு இடையூறு இன்றி ஜனநாயக முறைப்படி நடைபெறுகின்ற போராட்டங்களை தமிழக அரசு தடுக்காது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். சித்திரை பொளர்ணமியையொட்டி காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள சித்ர குப்தர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொள்ள உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் காஞ்சிபுரம் வருகை புரிந்தார். சித்ர குப்தர் ….
Source: One india
Read More >> ஜனநாயக முறைப்படி நடக்கும் போராட்டங்களை தமிழக அரசு தடுக்காது: அமைச்சர் காமராஜ்