குடலசங்கமம் கோயிலுக்குள் அமித்ஷா வழிபாடு… பசவன்னாவை மட்டும் கடனுக்கென வழிபட்டது ஏன்?

One India

பெங்களூர்: பாஜக தேசிய தலைவர் அமித்ஷா குடலசங்கமம் கோயிலுக்கு சென்று வழிபட்ட நிலையில் பசவன்னாவை மட்டும் தூரத்திலிருந்து வழிபட்டது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது. கர்நாடகத்தில் வரும் மே 12-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற பாஜகவும், காங்கிரஸும் கடுமையாக போராடி வருகின்றன. இந்த நிலையில் இரு கட்சிகளும் மாநிலத்தில் அதிக ….

Source: One india

Read More >> குடலசங்கமம் கோயிலுக்குள் அமித்ஷா வழிபாடு… பசவன்னாவை மட்டும் கடனுக்கென வழிபட்டது ஏன்?

Search

Back to Top