பாஜக தலைவர்களிடம் இருந்து பெண்களை பாதுகாக்கும் நிலை உருவாகிவிட்டது; ராகுல் தாக்கு

One India

டெல்லி: பெண்களை பாதுகாப்போம்; பெண்களுக்கு கல்வியை கொடுப்போம் என்கிற பேட்டி பச்சோ முழக்கத்தை பாஜக முன்வைத்தது. இப்போது பாஜக மற்றும் அதன் தலைவர்களிடம் இருந்து பெண் குழந்தைகளை காப்பாற்றும் நிலை உருவாகி உள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார். அரசியல் சாசனத்தை பாதுகாப்போம் என்கிற முழக்கத்துடன் காங்கிரஸ் பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது. டெல்லியில் நடைபெற்ற ….

Source: One india

Read More >> பாஜக தலைவர்களிடம் இருந்து பெண்களை பாதுகாக்கும் நிலை உருவாகிவிட்டது; ராகுல் தாக்கு

Search

Back to Top