‘‘பத்திரிகையாளர்கள் மீதான வழக்கை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்’’ – திருமாவளவன் வலியுறுத்தல்
தமிழகம் April 23, 2018,பாஜகவின் எஸ்.வி.சேகர் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் எனவும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். ….
Source: Hindu
Read More >> ‘‘பத்திரிகையாளர்கள் மீதான வழக்கை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்’’ – திருமாவளவன் வலியுறுத்தல்