நாடு பற்றி எரிந்தாலும், மீண்டும் பிரதமர் ஆவதுதான் மோடிக்கு குறிக்கோள்: ராகுல் காந்தி கடும் தாக்கு
இந்தியா April 23, 2018,இந்த நாடு பற்றி எரிந்தாலும், பெண் குழந்தைகள் பலாத்காரம் செய்யப்பட்டாலும், தலித் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டாலும், சிறுபான்மையினர் மிரட்டப்பட்டாலும், மீண்டும் பிரதமர் ஆவதுதான் மோடிக்கு குறிக்கோள், விருப்பமாகும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார் ….
Source: Hindu
Read More >> நாடு பற்றி எரிந்தாலும், மீண்டும் பிரதமர் ஆவதுதான் மோடிக்கு குறிக்கோள்: ராகுல் காந்தி கடும் தாக்கு