செங்கல்பட்டு, ஆவடி, திருவள்ளூர், அரக்கோணத்தில் தரம் உயர்த்தப்பட்ட புறநகர் ரயில் நிலையங்கள்: பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் கிடைக்க வாய்ப்பு
தமிழகம் April 23, 2018,செங்கல்பட்டு, அரக்கோணம், ஆவடி மற்றும் திருவள்ளூர் ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதன் மூலம், அந்த ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ….
Source: Hindu