அடையாறு வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.6 லட்சம் கொள்ளை: தப்பி ஓடிய வடமாநில நபரை துரத்திப் பிடித்த பொதுமக்கள்
தமிழகம் April 23, 2018,அடையாறு இந்தியன் வங்கியில் நுழைந்த மர்ம நபர் துப்பாக்கியை காட்டி 6 லட்ச ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்து தப்பியோடினார். அவரைப் பொதுமக்கள், போக்குவரத்து போலீஸார் மடக்கிப் பிடித்தனர். ….
Source: Hindu
Read More >> அடையாறு வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.6 லட்சம் கொள்ளை: தப்பி ஓடிய வடமாநில நபரை துரத்திப் பிடித்த பொதுமக்கள்