கேரளாவில் கைதி மரணம்: போலீஸ் சித்திரவதை செய்ததாக புகார்
இந்தியா April 10, 2018,கேரள மாநிலம் வரப்புழாவில் தற்கொலை வழக்கு ஒன்றில் கைதுசெய்யப்பட்டவர் நேற்று (திங்கள்கிழமை) உயிரிழந்தார். காவல்நிலையத்தில் அவர் சித்திரவதை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். ….
Source: Hindu
Read More >> கேரளாவில் கைதி மரணம்: போலீஸ் சித்திரவதை செய்ததாக புகார்