புலிக்குகையை காண வரும் சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் வசூலிக்க தொல்லியல் துறை முடிவு
தமிழகம் April 9, 2018,சாளுவன் குப்பத்தில் கடற்கரையோரம் அமைந்துள்ள புலிக்குகை சிற்பங்களை சுற்றுலா பயணிகள் இலவசமாக கண்டு ரசித்து வரும் நிலையில், அதற்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தொல்லியல்துறை தெரிவித்துள்ளது. ….
Source: Hindu
Read More >> புலிக்குகையை காண வரும் சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் வசூலிக்க தொல்லியல் துறை முடிவு