சிரியாவில் அப்பாவி மக்கள் மீது கொடூர ரசாயன தாக்குதல்: வாயில் நுரை தள்ளி ஏராளமானோர் பலி – மூச்சு திணறல் பாதிப்பு
உலகம் April 9, 2018,சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள கிழக்கு கவுடா பகுதியில் ரசாயன வாயுவை செலுத்தி நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி குழந்தைகள் உட்பட ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ….
Source: Hindu
Read More >> சிரியாவில் அப்பாவி மக்கள் மீது கொடூர ரசாயன தாக்குதல்: வாயில் நுரை தள்ளி ஏராளமானோர் பலி – மூச்சு திணறல் பாதிப்பு