அண்ணா பல்கலை. மாணவர்கள் வீடுவீடாகச் சென்று மக்களுக்கு விளக்கம்: குப்பைகளை வகை பிரித்து வழங்க விழிப்புணர்வு- சென்னை மாநகராட்சி நடவடிக்கை
தமிழகம் April 9, 2018,பெசன்ட்நகர் பகுதியில் வீடுகளில் குப்பைகளை வகைப் பிரித்து வழங்குவதன் அவசியம் குறித்து சென்னை மாநகராட்சியுடன் இணைந்து அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் வீடு வீடாகச் சென்று நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர் ….
Source: Hindu