மாசுபாடுகளிலிருந்து மக்களைக் காப்பது அரசின் கடமைதான்; நீதிபதிகள் கருத்து: அரசுக்கு நோட்டீஸ்
தமிழகம் April 2, 2018,மாசுபாடுகளிலிருந்து மக்களைக் பாதுகாப்பது அரசின் கடமைதான் என வலியுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து பதிலளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ….
Source: Hindu
Read More >> மாசுபாடுகளிலிருந்து மக்களைக் காப்பது அரசின் கடமைதான்; நீதிபதிகள் கருத்து: அரசுக்கு நோட்டீஸ்