காதில் விழவில்லை..மைக்கைப் பயன்படுத்துங்கள் ‘கணம் கோர்ட்டார் அவர்களே’: உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமையை வலியுறுத்தும் பொதுநல மனு
இந்தியா April 2, 2018,உச்ச நீதிமன்றத்தில் நீதி என்பது எப்படி கிடைக்கிறது என்பது வெறும் பார்வைக்குரியது மட்டுமல்ல, கேட்பதற்குரியதும் கூட என்று கோரி சட்டக்கல்வி மாணவர்கள் மற்றும் இளம் வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு செய்துள்ளனர். ….
Source: Hindu