மதிமுக அலுவலகத்தை குடிசைவாசிகள் முற்றுகை: இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு
தமிழகம் March 26, 2018,மூலக்கொத்தளம் மயானப் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை கண்டித்து எழும்பூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தை குடிசைவாசிகள் நேற்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ….
Source: Hindu
Read More >> மதிமுக அலுவலகத்தை குடிசைவாசிகள் முற்றுகை: இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு