வன்கொடுமை ஒழிப்புச் சட்டம் பற்றிய உச்சநீதிமன்ற தீர்ப்பு – மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வீரமணி வலியுறுத்தல்
தமிழகம் March 25, 2018,வன்கொடுமை ஒழிப்புச் சட்டம் பற்றி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுசீராய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத் தாக்கல் செய்யவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். ….
Source: Hindu