பிரியா பிரகாஷ் வாரியரின் ‘அந்த’ப் படத்தை விபத்து விழிப்புணர்வுக்கு பயன்படுத்தும் போலீசார்!
One India March 25, 2018,வதோதரா: வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பிரபல மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் மற்றும் இந்தி நடிகர் அஜய் தேவ்கன் உள்ளிட்டோரின் புகைப்படங்களைப் பயன்படுத்தி விளம்பரப்படுத்தியுள்ளனர் வதோதரா போலீசார். சமூக ஊடகத்தின் வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்துள்ள இன்றைய சூழலில், எந்த ஒரு செய்தியையும் அதன் வழியாக மக்களிடம் நேரடியாக கொண்டு செல்ல முடியும் ….
Source: One india
Read More >> பிரியா பிரகாஷ் வாரியரின் ‘அந்த’ப் படத்தை விபத்து விழிப்புணர்வுக்கு பயன்படுத்தும் போலீசார்!