குருத்தோலை ஞாயிறு – ஓசன்னா பாடல்களை பாடி தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு!
One India March 25, 2018,வேளாங்கண்ணி: குருத்தோலை ஞாயிறு தினத்தையொட்டி தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு ஜெபக்கூட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் பாடுபட்டு மரித்த காலத்தை உலகமுழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கடைபிடித்து வருகின்றனர். கிறிஸ்தவர்களின் தவக்காலம் கடந்த மாதம் பிப்ரவரி 14 ம் தேதி சாம்பல் புதன் அன்று தொடங்கியது. ….
Source: One india
Read More >> குருத்தோலை ஞாயிறு – ஓசன்னா பாடல்களை பாடி தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு!