காவிரி மேலாண்மை வாரியத்தில் கூடுதல் உறுப்பினர்கள்: கர்நாடகா கோரிக்கையை ஏற்கிறதா மத்திய அரசு?
தமிழகம் March 25, 2018,உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வரைவு அறிக்கையை மத்திய நீர்வளத்துறை தயாரித்துள்ளது. அதில், காவிரி நடுவர் மன்ற உத்தரவுக்கு எதிராக, கர்நாடகாவின் கோரிக்கையை ஏற்று, காவிரி மேலாண்மை வாரியத்தில் கூடுதல் உறுப்பினர்களை சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ….
Source: Hindu
Read More >> காவிரி மேலாண்மை வாரியத்தில் கூடுதல் உறுப்பினர்கள்: கர்நாடகா கோரிக்கையை ஏற்கிறதா மத்திய அரசு?