கருணாநிதி ஒரு தீர்க்கதரிசி….ஜெ.வுக்கு பிறகு அதிமுக உடையும் என முன்கூட்டியே சொன்னார்- துரைமுருகன்

One India

ஈரோடு: ஜெயலலிதா இறப்புக்கு பிறகு அதிமுக இரண்டாக உடையும் என்று முன்கூட்டியே சொன்னவர் கருணாநிதி என்று ஈரோடு மாநாட்டில் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார். ஈரோட்டில் திமுக சார்பில் மண்டல மாநாடு நேற்று தொடங்கி இருநாட்களுக்கு நடைபெறுகிறது. 2-ஆவது நாளாக இன்று கனிமொழி, துரைமுருகன் உள்ளிட்டோர் பேசினார். கனிமொழி பேசுகையில், மாநில சுயாட்சி உரிமைகள் தொடர்பாக ….

Source: One india

Read More >> கருணாநிதி ஒரு தீர்க்கதரிசி….ஜெ.வுக்கு பிறகு அதிமுக உடையும் என முன்கூட்டியே சொன்னார்- துரைமுருகன்

Search

Back to Top