ஒரே நாடு ஒரே மொழி ஒரே மதம் என்பதா? மத்திய அரசுக்கு ஈரோடு திமுக மாநாடு கண்டனம்

One India

ஈரோடு: பெரியார் சிலை சேதத்த்துக்கு அதிமுக அரசே பொறுப்பு என்று திமுக மாநாட்டில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஈரோட்டில் திமுக மண்டல மாநாடு நேற்று தொடங்கியது. இன்று நிறைவடையவுள்ள விழாவில் திமுகவினர் சில முக்கிய தீர்மானங்களையும் கண்டனங்களையும் நிறைவேற்றினர். அதில் மதவெறியை தூண்டும் சக்திகளுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பெரியார் சிலை உடைக்கப்பட்டது கண்டனத்துக்குரியது. பெரியார் ….

Source: One india

Read More >> ஒரே நாடு ஒரே மொழி ஒரே மதம் என்பதா? மத்திய அரசுக்கு ஈரோடு திமுக மாநாடு கண்டனம்

Search

Back to Top