அமைதி… அமைதி… 10,000 காவலர்களுக்கு மன அழுத்தம் தீர யோகா
One India March 25, 2018,சென்னை: காவல்துறை என்றதும் முரட்டுத்தனமான ஆட்களும், சுடும் சொற்களும்தான் நம் நினைவுக்கு வந்து செல்லும். ஒரு சாதாரண மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் பார்க்காத அவலங்களை ஒரு காவலர் ஒரே நாளில் பார்த்து விடுகிறார். மரணம், அழிவு, அவலம், கோர விபத்துகள், எதிர்மறை உறவுகள், இப்படியான குற்றங்களை பார்த்து பார்த்து உணர்ச்சியற்றவர்களாக மாறுகின்றனர். காவலர்களுக்கு தங்கள் உரிமைகளைக் ….
Source: One india
Read More >> அமைதி… அமைதி… 10,000 காவலர்களுக்கு மன அழுத்தம் தீர யோகா