மக்களின் நம்பிக்கையை இழக்கும் ‘நம்ம சென்னை’ செயலி: சரி செய்யாமலேயே புகார்கள் முடித்துவைப்பு

தமிழகம்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் சென்னை மாநகராட்சி வெளியிட்டிருந்த ‘நம்ம சென்னை’ செயலியில் புகார் தெரிவித்தால், அதை சரி செய்யாமலேயே, சரி செய்யப்பட்டு விட்டதாக பதிவிட்டு புகார்கள் முடித்து வைக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ….

Source: Hindu

Read More >> மக்களின் நம்பிக்கையை இழக்கும் ‘நம்ம சென்னை’ செயலி: சரி செய்யாமலேயே புகார்கள் முடித்துவைப்பு

Search

Back to Top