2வது நாளாக மாலை நேரத்தில் பொழிந்த மழை.. குளிர்ந்த பெங்களூர்
One India March 16, 2018,பெங்களூர்: பெங்களூரின் பல்வேறு பகுதிகளிலும் மாலை நேரத்தில் மழை கொட்டியது. கோடை ஆரம்பித்த நிலையில், பெங்களூரில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில், நேற்று மாலை சுமார் 6 மணியளவில் மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் நீடித்த மழையால் நகரம் சற்று குளிர்ந்தது. இன்று பகலில் வெயில் அடித்த நிலையில், ….
Source: One india
Read More >> 2வது நாளாக மாலை நேரத்தில் பொழிந்த மழை.. குளிர்ந்த பெங்களூர்