‘பலே பலே பாகுபலி‘ பாடகர் தலர் மெஹந்திக்கு ஆள் கடத்தல் வழக்கில் 2 ஆண்டுகள் சிறை!
One India March 16, 2018,பட்டியாலா: ஆள் கடத்தல் வழக்கில் பாடகர் தலர் மெஹந்தி குற்றவாளி என பஞ்சாப் பட்டியாலா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆள் கடத்தல் வழக்கில் பிரபல பாடகர் தலர் மெஹந்தி குற்றவாளி என பஞ்சாப் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2003ம் ஆண்டில் ஆள் கடத்தல் வழக்கில் தலர் மெஹந்திக்கு பஞ்சாப் பட்டியாலா நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ….
Source: One india
Read More >> ‘பலே பலே பாகுபலி‘ பாடகர் தலர் மெஹந்திக்கு ஆள் கடத்தல் வழக்கில் 2 ஆண்டுகள் சிறை!