தேசிய கீதத்தில் திருத்தம் கோரி காங்கிரஸ் எம்.பி நாடாளுமன்றத்தில் தனி நபர் தீர்மானம்

One India

டெல்லி: தேசிய கீதத்தில் ‘சிந்து‘ என்ற வார்த்தையில் திருத்தம் கோரி காங்கிரஸ் எம்.பி நாடாளுமன்றத்தில் தனி நபர் தீர்மானம் கொண்டுவந்துள்ளார். தேசிய கீதத்தில் உள்ள ‘சிந்த்’ என்ற வார்த்தையை திருத்தம் செய்யக்கோரி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி ரிபின் போரா தனி நபர் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். சிந்த் என்ற வார்த்தை நாட்டின் எந்த பகுதியையும் ….

Source: One india

Read More >> தேசிய கீதத்தில் திருத்தம் கோரி காங்கிரஸ் எம்.பி நாடாளுமன்றத்தில் தனி நபர் தீர்மானம்

Search

Back to Top