திருச்சியில் இளம் பெண் உஷா உயிரிழப்புக்கு காரணமான காவல் ஆய்வாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி
One India March 16, 2018,திருச்சி: இளம்பெண் உஷா உயிரிழப்புக்கு காரணமான காவல் ஆய்வாளரின் ஜாமீன் மனுவை திருச்சி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற ராஜா – உஷா தம்பதியை ஹெல்மட் அணியாததால் இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்தார். இதில் இருசக்கர வாகனத்துடன் தம்பதிகள் கீழே விழுந்தனர். இதில் உஷா சம்பவ ….
Source: One india
Read More >> திருச்சியில் இளம் பெண் உஷா உயிரிழப்புக்கு காரணமான காவல் ஆய்வாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி