குவைத்தில் திடீர் புழுதிப்புயல், இடிமின்னலுடன் மழை.. செந்நிறத்தில் காட்சியளித்த வானம்!

One India

குவைத்: இன்று மாலை திடீரென புழுதி புயல் வீசியதோடு மழையும் பெய்தது. அப்போது வானம் சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது. குவைத் நாடு தென்மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள ஓர் அரபு நாடாகும். பாலைவனப் பகுதியாக உள்ள இந்நாட்டில் தமிழர்கள் உட்பட உலகின் பலப் பகுதிகளைச் சேர்ந்தவர்களும் பணி நிமித்தமாக வசித்து வருகின்றனர். குவைத்திற்கும் இந்தியாவுக்கும் சுமார் ….

Source: One india

Read More >> குவைத்தில் திடீர் புழுதிப்புயல், இடிமின்னலுடன் மழை.. செந்நிறத்தில் காட்சியளித்த வானம்!

Search

Back to Top