கார்த்தி சிதம்பரம் ஜாமீன் கிடைக்குமா, இல்லையா.. தீர்ப்பை ஒத்தி வைத்தது டெல்லி ஹைகோர்ட்

One India

டெல்லி: கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு, ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐஎன்எக்எஸ் மீடியா முறைகேடு வழக்கில், கார்த்தி சிதம்பரம், கடந்த மாதம் 28ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, தன்னை ஜாமீனில் தன்னை விடுதலை செய்ய ….

Source: One india

Read More >> கார்த்தி சிதம்பரம் ஜாமீன் கிடைக்குமா, இல்லையா.. தீர்ப்பை ஒத்தி வைத்தது டெல்லி ஹைகோர்ட்

Search

Back to Top